Wednesday, April 23, 2008

வணக்கம்

வாழ்க்கை அதன் போக்கில் பெரும் பிரவாஹம்தான், ஆனால் கங்கை தன் பெரும் பரப்பு ஓட்டத்தில், வேகச் சுழிப்பிலும் தன் நடுவே திட்டுகளை உருவாக்கிக் கொண்டே செல்வதை போல், நான் கழிக்கும் பொழுதுகளில், நான் சந்திக்கும் மனிதர்களில், நான் எதிர்கொள்ளும் நிகழ்வுகளில் இருந்து என்னுள் நானே உருவாக்கி கொள்ளும் எனது எண்ணங்களையும் கருத்துக்களையும் இங்கே பதிகிறேன்.

எதிர்வினைகள் வரட்டும்.

No comments: